தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
Monday, 16 June 2014
கல்லூரி
வாழ்கையின்
வண்ணமிகு காலம்
இன்னல்கள்
இமயமாய் இருந்தபோதும்
இறகாய் பறந்த காலம்
வள்ளுவனின்
நட்பதிகாரம் சொல்லிய
நண்பர்களின் காலம்
விழிகளிலே கதைகள்
பேசும் ஷாஜகானின்
காலம்
வாழ்வில் ஒருமுறை
வாழ்வோம்
முடியும் வரை
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment