Monday, 16 June 2014

கல்லூரி

கல்லூரி 


வாழ்கையின் 
வண்ணமிகு காலம் 

இன்னல்கள் 
இமயமாய் இருந்தபோதும் 
இறகாய் பறந்த காலம் 

வள்ளுவனின் 
நட்பதிகாரம் சொல்லிய 
நண்பர்களின் காலம் 

விழிகளிலே கதைகள் 
பேசும் ஷாஜகானின் 
காலம் 

வாழ்வில் ஒருமுறை 
வாழ்வோம் 
முடியும் வரை


No comments:

Post a Comment