தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
Tuesday, 10 June 2014
தாயின் வலி தெரியாத காதல்
தவறான
சாஸ்திரம்
என்றாலும்
தவறாமல்
பார்க்கச்
சொல்லும்
பாழாய்ப் போன
இந்தக்
காதல்......
தேகம்
தழுவ
நினைக்கும்
காதல்
எல்லாம்
சோகம்
தழுவி
கன்னங்களை
நனைத்தே
தீரும்.....
கல்லறையில்
சேர்ந்த
காதலருக்கு
தெரிவதில்லை
கருவறையில்
சுமந்த
தாயின்
வலி.....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment