தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
Sunday, 1 June 2014
மதுரை
மது உண்ட வண்டென தமிழ் உண்ட புலவர் உரை இடமோ
சங்கத்தே உரையுடன் பொழியும் மதுரைத்தமிழ் கவிதை தலமோ
பொழியும் மதுத்தமிழ் மழைஎலாம் உரைந்து கிடத்தலாலோ
ஆளும் மதுரவிழியில் சொக்கி (ஈசன்) உரைந்து நின்ற இடமோ இது !
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment