Sunday, 1 June 2014

மதுரை




மது உண்ட வண்டென தமிழ் உண்ட புலவர் உரை இடமோ 
சங்கத்தே உரையுடன் பொழியும் மதுரைத்தமிழ் கவிதை தலமோ 
பொழியும் மதுத்தமிழ் மழைஎலாம் உரைந்து கிடத்தலாலோ 
ஆளும் மதுரவிழியில் சொக்கி (ஈசன்) உரைந்து நின்ற இடமோ இது !

No comments:

Post a Comment